கோட்டாவிடம் மனோ அவசர கோரிக்கை – நடக்குமா …?

Spread the love

கோட்டாவிடம் மனோ அவசர கோரிக்கை – நடக்குமா …?

ஆயுள்தண்டனை கைதி சுமண தேரருக்கு இன்று வழங்கப்பட்ட ஜனாதிபதி

பொது மன்னிப்பு மற்றும் “ஒரே நாடு, ஒரே சட்டம்” கொள்கை ஆகிய பின்னணிகளில்,

தமிழ்கைதிகள் மீதும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கரிசனை கொள்ள

வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற

உறுப்பினருமான மனோ கணேசன் தனது டுவிட்டரில் பதிவொன்றை இட்டுள்ளார்.

Author: நலன் விரும்பி

Leave a Reply