கோட்டபாய வெற்றி பெற்றுள்ள நிலையில் – கூட்டமைப்பு இரண்டாக உடையும்

Spread the love
கோட்டபாய வெற்றி பெற்றுள்ள நிலையில் – கூட்டமைப்பு இரண்டாக உடையும்

இலங்கையில் கோட்டபாய ஏழாவது ஜனாதிபதியாகி தெரிவாகியுள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைக்கும் தீவிர முயற்சியில் ஈடுபடுவார் என அடித்து கூறலாம் ,தற்போது வைத்தியர் ஒருவரை வடக்கில் இருந்து விலைக்கு வாங்கியுள்ள நிலையில் அவருக்கு அமைச்சு பதவிகளை வழங்கி இந்த உடைப்பை மேற்கொள்வார் என நம்ப படுகிறது

Leave a Reply