கோட்டபாய கூட்டத்திற்கு சென்ற சிங்கள பெண் கற்பழிப்பு
இலங்கையில் கோட்டபாய கூட்டத்திற்கு சென்ற சிங்கள பெண் ஒருவர் கூட வந்த நபர் ஒருவரால்
பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்டுளளார் ,பாதிக்க பட்ட பெண் வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்ய பட்டுளளார் .