கொலையாளியை ஆட்சியில் அமர்த்திய இலங்கையர் – போட்டு தாக்கிய இந்திய உளவுத்துறை ஊடகம்

Spread the love
கொலையாளியை ஆட்சியில் அமர்த்திய இலங்கையர் – போட்டு தாக்கிய இந்திய உளவுத்துறை ஊடகம்

இலங்கையில் பெரிய வெள்ளி தாக்குதலை நடத்தி ஆட்சி கட்டில் ஏறி அமர்ந்திருக்கும் இரத்த கறை படிந்த ,கொலையாளி எவ்வாறு சிறுபான்மையினருக்கு தீர்வை வழங்குவார் ..?

இறுதிப்போர்

நல்லாட்சிக்கு வித்திடுவார் என இந்திய முக்கிய உளவுத்துறை ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பி நிற்கிறது .இந்தியாவின் எச்சரிக்கையை செவிமடுக்காது ஏழு குண்டு தாக்குதல்களை தேவாலயங்கள் மீது நடாத்தி 269 அப்பாவி உயிர்களை கொன்ற கோட்டபாய எவ்விதம் நல்லாட்சி புரிவார் என மறைத்து கேள்வி எழுப்பி நிற்கிறது .

இறுதிப்போர்

வெள்ளைவான் ,கடத்தல் ,கொலை ,கப்பம் ,கொள்ளை ,என நாட்டின் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்த இவர்கள் எப்படி மக்களை காப்பாற்றுவார் என மக்கள் மனங்களின் உள்ளுணர்வுகளை அபப்டியே படம் பிடித்து கேள்வி எழுப்பி நிற்கிறது . ஆம் தனக்கு எதிராக தமிழர்கள் செயல் பட்டுள்ளதும் ,வாக்குகள் இன்றி வீட்டுக்கு அனுப்பிட ஒன்று பட்டு நின்றது இந்த கொலையாளிகளுக்கு பெரும் நெருடலை ஏற்படுத்தி உள்ளது ,

பெற்றவர்களை கொன்று விட்டு பிள்ளைகளிடம் உங்கள் வாக்குகளை தாருங்கள் என கேட்டு வந்த இவர்களுக்கு எப்படி அவர்கள் வாக்களிப்பார்கள் என்பதை கூட இந்த முட்டாள் கூட்டம் எண்ணி பார்க்கவில்லை .

அடுத்து வரும் ஐந்து ஆண்டுகள் இலங்கையில் பெரும் நெருடல்களை எதிர்மறை விளைவுகளை சிறுபான்மையினம் சந்திக்க போகிறது என்பதே வலியோடு படர்ந்த இருளாக மாறப்போகிறது என்பதே வெளிச்சம் – வன்னி மைந்தன் –

Leave a Reply