கொலண்டில் இருந்து -லண்டனுக்கு லொறி மூலம் கடல்வழியாக கடத்தப்பட இருந்த 25 பேர் மடக்கி பிடிப்பு

Spread the love
கொலண்டில் இருந்து -லண்டனுக்கு லொறி மூலம் கடல்வழியாக கடத்தப்பட இருந்த 25 பேர் மடக்கி பிடிப்பு

கொலண்டில் இருந்து -லண்டனுக்கு லொறி மூலம் கடல்வழியாக கடத்தப்பட இருந்த 25 பேர் மடக்கி பிடிக்க பட்டுள்ளனர் ,இவர்கள் கொலண்டில் இருந்து கப்பல் ஊடாக லண்டணுக்குள் நுழைய முயன்ற லொறிக்குள் சுமார் 25 பேர் அடைத்து ஏற்றி வரப்பட்டனர் .அங்கு இடம்பெற்ற சோதனையின் பொழுது இவர்கள் சிக்கினர் .

Rotterdam. டாமுக்கு அருகில் உள்ள , Vlaardingen என்ற பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது ,சம்பவ இடத்திற்கு 20 அம்புலன்ஸ் அனுப்பி வைக்க பட்டது எனினும் எவருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை .லண்டனுக்கு லொறியில் கடத்தி வரைபட்டவர்கள் இறந்த நிலையில் 39 மனித சடலங்கள் கண்டு பிடிக்க பட்ட நிலையில் இந்த மனித கடத்தல் கண்டு பிடிக்க பட்டு தடுக்க பட்டுளள்து குறிப்பிடதக்கது

Author: நலன் விரும்பி

Leave a Reply