கொரியாவுக்கு மேலாக அமெரிக்கா அணுகுண்டு விமானங்கள் -பதட்டம் அதிகரிப்பு

கொரியாவுக்கு மேலாக அமெரிக்கா அணுகுண்டு விமானங்கள் -பதட்டம் அதிகரிப்பு
Spread the love

கொரியாவுக்கு மேலாக அமெரிக்கா அணுகுண்டு விமானங்கள் -பதட்டம் அதிகரிப்பு

தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளை ,வடகொரியா தாக்கி அழித்து விடும் என்பதல் ,தற்போது தென் கொரியா மேலாக அமெரிக்காவின் அணுகுண்டு விமானங்கள் பறப்பில் ஈடுபடுத்த படவுள்ளன .

தென் கொரியா மாற்றும் ஜப்பான் நாடுகளில் உள்ள, இரகசிய வான் தளம் ஒன்றில், இந்த அணுகுண்டுகளை காவிய விமானங்கள், தயார் நிலையில் வைக்க படவுள்ளன .

அதன் ஊடக வடகொரியா மேற்கொள்ளும் தாக்குதல்களை, தடுத்து விட முடியும் என்கிறது தென் கொரியா .

தமது நாட்டின் மீது போர் தொடுக்க பட்டால் ,போரை தொடுக்கும் நாடுகள் வரைபடத்தில் காணமல் போகும் என்பதான தொனியில் ,வடகொரியா இராணுவம் எச்சரிக்கை விடுத்திருந்தது .

கொரியாவுக்கு மேலாக அமெரிக்கா அணுகுண்டு விமானங்கள் -பதட்டம் அதிகரிப்பு

சில வாரங்களுக்கு முன்னராக ஜப்பன் ,தென் கொரியா கடல் நீர் எரிப் பகுதியை இலக்கு வைத்து ,ஏவுகணைகள் மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட ஆட்டிலறி குண்டுகள் வீச பட்டன .

இவ்வாறான நிலையில் அமெரிக்காவின் அணுகுண்டு விமானங்கள் பறந்து சென்று. ஜப்பான் ,தென் கொரியா பகுதியில் தரித்து நிற்கும் ஏற்பாடுகள் பதட்டத்தை அதிகரித்துள்ளது .