கைதிகளுடன் கவிழ்ந்த சிறைச்சாலை பேரூந்து

Spread the love

கைதிகளுடன் கவிழ்ந்த சிறைச்சாலை பேரூந்து

இலங்கை அம்மன்பில பகுதியில் சிறைச்சாய் பேரூந்து ஒன்று கைதிகளை ஏற்றிய வண்ணம் நீதி மன்றுக்கு சென்றவேளை பேரூந்து லொறியுடன் மோதி விபத்தில்

சிக்கியதால் அதில் பயணித்த ஒன்பது பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்

லொறி சாரதி கைது செய்ய பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளார் ,இந்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன

இந்த விபத்தில் ஒன்பது கைதிகள் உள்ளிட்ட 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்

Leave a Reply