கேககால ,இரத்தினபுர ,பதுளை பகுதி தேர்தல் முடிவுகள் வெள்ளம் காரணமாக தாமதப்படும்

Spread the love
கேககால ,இரத்தினபுர ,பதுளை பகுதி தேர்தல் முடிவுகள் வெள்ளம் காரணமாக தாமதப்படும்

கேககால ,இரத்தினபுர ,பதுளை பகுதி தேர்தல் முடிவுகள் வெள்ளம் காரணமாக தாமதப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது ,குறித்த பகுதியில் சிறிய வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக இதன் முடிவுகள் தாமதமாகும் என தெரிவிக்க பட்டுள்ளது

Leave a Reply