மாணவனை குழாயால் தாக்கி கையை முறித்த டீச்சர்

Spread the love

மாணவனை குழாயால் தாக்கி கையை முறித்த டீச்சர்

இலங்கை வேயானகொட பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயின்று வந்த உயர்தரம்

படிக்கும் மாணவர் ஒருவரை டீச்சர் ஒருவர் குழாய்கள் கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளார்


இவரது இந்த தாக்குதலில் சிக்கி மாணவன் பலத்த காயமடைந்த நிலையில் Wathupitiwala மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளான்

மேற்படி மாணவன் கையில் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக குறித்த மருத்துவமனை

வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார் ,குறித்த சம்பவம் தொடர்பில் போலீஸ் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது

    Author: நலன் விரும்பி

    Leave a Reply