கிளர்ச்சி படைகள் திடீர் தாக்குதல் 80 பேர் பலி

Spread the love

கிளர்ச்சி படைகள் திடீர் தாக்குதல் 80 பேர் பலி- கிரிஷ்மஷ் தினமான நேற்று Arbinda town in Soum province பகுதியில் .

கிளர்ச்சி படைகள் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் 35 அப்பாவி மக்கள் பலியாகி யுள்ளனர்.

மேலும் எட்டு இராணுவத்தினர் உள்ளிட்ட 80 ஆயுத தரிகள் கிளர்ச்சி படைகள் திடீர் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .

தொடர்ந்து இங்கே இடம்பெற்று வரும் தொடர் கிளர்ச்சி படைகள் திடீர் தாக்குதல்களில் சிக்கி பல உயிர்கள் நாள்தோறும் பலியாகி வருகின்றன

Leave a Reply