காலியில் – பற்றி எரிந்த மருத்துவமனை

Spread the love
காலியில் – பற்றி எரிந்த மருத்துவமனை

தென்னிலங்கை சிங்களவர்கள் அதிகமாக வசிக்கும் காலி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் ஐந்தாவது மாடி கட்டிடத்தில் திடீரென தீப்பற்றி கொண்டதில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது ,இந்த தீ பற்றலுக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை

Leave a Reply