காராட்டியில் கறுப்பு பெலிட் பெற்ற மகிந்தா

Spread the love

காராட்டியில் கறுப்பு பெலிட் பெற்ற மகிந்தா

இலங்கையில் ஆளும் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ்சா தற்காப்பு கலையில் கறுப்பு பெட்டியை பெற்றுள்ளார் .

தற்போது 64 வயதாகும் மகிந்தா தற்காப்பு கலையை கற்றுள்ளது ,தமிழர்களை காராட்டி மூலம் அடித்து விடுவார்

என நெட்டிசன்கள் ,குது கழித்து வருகின்றனர் ..

போர் முடிவடைந்த பின்னரும் தமிழர்கள் ,அவர் தம் வாழ்வாதாரம் சீர்குலைந்து காணப் படும் வேளையில் ,

அவர்கள் வாழ் வதாரத்தை மேம்படுத்த மறுத்து வரும் மகிந்தா சிந்தனை வாதம் தற்பொழுது தமது களியாட்ட

நிகழ்வில் பயணித்து தமிழர்களை புறம்தள்ளி வருகிறது என்பதனை இந்த நிகழ்வுகள் கட்டியம் இடுகின்றன

காராட்டியில் கறுப்பு பெலிட்
காராட்டியில் கறுப்பு பெலிட்

Leave a Reply