காணமல் போன பெண் – பளையில் சடலமாக மீட்பு

Spread the love

காணமல் போன பெண் – பளையில் சடலமாக மீட்பு

இலங்கை பளை தம்பகாமம், இன்நாசி குளப்பகுதியில் பெண் ஒருவர் கடந்த தினம் காணாமல் போயிருந்தார்
இவர் தற்போது சடலமாக மீட்க பட்டுளளார்

இவர் தற்கொலை புரிந்தாரா ,அல்லது கடத்தி படு கொலை செய்யபட்டாரா என்பது தொடர்பில் பளை போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

இறந்தவர் 47 வயதுடைய பொ – வனயா என அடையாளம் காண பட்டுள்ளார்

கோட்டாவின் ஆட்சியில் நாள் தோறும் இவ்வாறான மர்ம மரணங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது

    Leave a Reply