கழுத்து வெட்டி இராணுவ தளபதிக்கு வழங்கப்பட்ட தீர்பபை – ஏற்க மறுக்கும் இலங்கை

Spread the love
கழுத்து வெட்டி இராணுவ தளபதிக்கு வழங்கப்பட்ட தீர்பபை – ஏற்க மறுக்கும் இலங்கை

இலங்கை – லண்டன் தூதரகத்தில் பணியாற்றிய பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோ போராட்டத்தில்

ஈடுபட்ட மக்களை பார்த்து கழுத்து வெட்டுவேன் என சமிக்கை மூலம் காண்பித்தார் ,

இவரது இந்த செயலுக்கு எதிராக தமிழர்களினால் தொடர பட்ட வழக்கில் அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்பளித்துள்ளது .

எனினும் தமக்கு இதுவரை அது தொடர்பில் உத்தியோக பூர்வமாக அறிவிக்க படவில்லை என இலங்கை இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்

Leave a Reply