கனடாவில் வேலைத்தளத்தில் இறந்த நபர்

Spread the love
கனடாவில் வேலைத்தளத்தில் இறந்த நபர்

கனடா -ஒன்ராறியோ அருகில் உள்ள Sudbury construction நிறுவனம் ஒன்று கடுகதி வேக பாதையில் மேம்பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த நபர் அங்கு இடம்பெற்ற விபத்தில் பலியானார் .

அப்போது பொறியியலாளர் ஒருவர் மேல் கனரக பாரம் தூக்கி இயந்திரம் பின்புறமாக வீழ்ந்து கொண்டிருந்ததை அவதானித்து தப்பிக்க குதித்த அவர் அதில் பலியானார் .

மேற்படி வழக்கு சுமார் இரண்டு வருடங்களாக இடம்பெற்று வந்த நிலையில் தற்போது குறித்த நிறுவனத்திற்கு 125.000 தண்டம் அறவிட்டு தணடனையும் நீதிமன்றம் வழங்கியுள்ளது .

ஊழியர் பாதுகாப்பாற்ற முறையில் நடத்தியமை ,பாதுகாப்பு பொறிமுறைகள் கையாளமை போன்ற குற்ற சாட்டுக்குள் முதன்மையாக வைக்க பட்டுள்ளன .

    Leave a Reply