கடுமையான பழிவாங்கல் தொடரும் – பிணமாகும் அமெரிக்கா -ஈரான் அறிவிப்பு

Spread the love

கடுமையான பழிவாங்கல் தொடரும் – பிணமாகும் அமெரிக்கா -ஈரான் அறிவிப்பு

ஈரான் தனது பிராந்திய பகுதியில் நிலை கொண்டுள்ள அமெரிக்காபடைகள் மீது கடுமையான பழிவாங்கல் தாக்குதல் விரைவில் தொடரும் என அதிரடியாகஅறிவித்துள்ளது .

அமெரிக்கா அரச பயங்கரவாத இராணுவத்தால் பாடுகொலை செய்ய பட்ட சுலைமானியின் புரட்சிகர

படையின் தற்போதைய தளபதி காணி IRGC commander Ghaani இந்த அறிவிப்பை தெரிவித்துள்ளார் .

நாம் எமது பெறுமதி வாய்ந்த ஒருவரை அமெரிக்கா பயங்கரவாதிகளின் கோர தாக்குதலில் பறி கொடுத்துள்ளோம் ,நாம் நேற்று நாடத்திய ஏவுகணை

தாக்குதலில் தமது படையினருக்கு எவ்வித இழப்பும் ஏற்படவில்லை என அமெரிக்கா தெரிவித்து வருகிறது .

எனவே விரைவில் அமெரிக்கா படைகள் பிணங்கள் கையளிக்க படும் என அவர் மீளவும் சூளுரைத்துள்ளார்

,மூன்றாம் உலக போர் வெடித்து விடுமோ என்ற அபாயம் எழுந்துள்ள நிலையில்
டிரம்பின் பேச்சு நழுவலாக அமைந்த நிலையில் ஈரான்

கடுமையான பழிவாங்கல் தொடரும் – பிணமாகும் அமெரிக்கா -ஈரான் அறிவிப்பு

மீளவும் தனது கூற்றை முன்னோக்கி நகர்த்தி கடுமையான பழிவாங்கல் இடம்பெறும் என அதிரடியாக அறிவித்துள்ளது மேலும் பதட்டத்தை அதிகரித்துள்ளது .

இந்த பிராந்தியத்தில் அமெரிக்காவின் கடைசி சிப்பாய் இருக்கும் வரை அவர்களுக்கு எதிராக எமது பழிவாங்கும்

துடைத்தழிப்பு தாக்குதல் வேகம் பிடிக்கும் என அவர் முழங்கியுள்ளார் .

ஈரான் பாராளுமன்றம் அமெரிக்கா படைகள் அந்த மண்ணில் இருந்து அகற்ற படவேண்டும் என அறிவித்திருந்த நிலையில் அங்கிருந்து தாம் வெளியேற

மாட்டோம் என அமெரிக்கா தெரிவித்து வருவதும் மேலும் முறுகளை உக்கிரமடைய செய்துள்ளது

ஈரான் ,ஈராக் குறிப்பாக மத்திய கிழக்கு பகுதி ஊடக விமானங்களை பறக்க பல நாடுகள் விமான நிறுவனங்கள் தடை வித்துள்ளன .

இதனால் விமான போக்குவரத்து பயண நேரம் அதிகரிக்க படுவதுடன் செலவுகளும் அதிகரிக்க படுகிறது ,ஈரான் ஏவுகணை தாக்குதலை தொடுக்கு நிலையில் விமான

பறப்புக்கள் தடுக்க படுவதுடன் உலக மக்கள் வான் பறத்தல் பெரும் தர்ம சங்கட நிலைக்கு தள்ள பட்டுள்ளது

அமெரிக்கா படைகள் அவர்களது குடும்பங்கள் பிணமாகவும் ,அங்கம் இழந்த நிலையிலும் அதன் போர் வடுவை சுமந்த படி அனுப்பி வைக்க படுவார்கள் எனவும்

,அவர்களது குடும்பங்கள் ,குழந்தைகள் மீதும் தாக்குதல் நடத்த படும் ,காரணம் அவர்கள் யாவரும் அமெரிக்கா பயங்கரவாதிகள் என ஈரான் திடமாக அறிவித்துள்ளது .

எமது வீரியமான ஏவுகணை தாக்குதல் பலமாக அமெரிக்கா பயங்கரவாதிகள் இராணுவ நிலைகள் மீது தொடுக்க படும் என புரட்சி படை அறிவித்துள்ளது ,பல் நாட்டு படைகள்

மத்தியிலும் ,நாடுகள் மத்தியிலும் பதட்டத்தையும் நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது .

நேட்டோ படைகளை வைத்து ஈரானை தாக்கி அழிக்கும் நகர்வில் அமெரிக்கா செயல்பட உள்ளதை அவரது நேற்றைய பேச்சின் வெளிப்பாடாக இருக்கிறது .

எனவே நேட்டோ படைகளை முன் நகர்த்தி பின்னால் தாம் நின்று ஈரான் மீது தாக்குதல் ஒன்றை தொடுக்கலாம் என்ற

சந்தேகம் இப்போது போரியல் வல்லுனர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது

ஈரான் போரை தொடர்ந்தால் ,தொடர் தாக்குதலை தொடுத்தால் அமெரிக்காவும் தாக்குதலை தொடுக்க வேண்டி வரும் என்பதே நியதியாக உள்ளது ,முடிவில்லாத போராக

அமெரிக்கா ஜனாதிபதி புரிந்த வேலையால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது ,அமெரிக்கா நேச நாடுகள் அமெரிக்காவை

ஈராக்கில் தவிக்க விட்டு செல்லும் நிலை அதிகரித்து காண படுகிறது .

இது டிரம்பின் தேர்தல் தோல்விக்கு ஒரு காரணமாக அமைய பெற போகிறது .,ஈரான் கூற்று மத்திய கிழக்கிலும்

அமெரிக்காவிற்கு உள்ளும் தாக்குதல் நடத்த படும் என்பதில் குறியாக உள்ளது .

அப்பாவி மக்கள் பலியாக போகின்றனர் என்பதே வருங்காலம் எடுத்துரைக்க போகிறது .read more


ஈரான் பழிவாங்கல் தாக்குதல் தொடர போகிறது ,வெடி குண்டுகளால் மத்திய கிழக்கு அதிர போகிறது .

இதன் மூலம் போர் பிரகடனத்தை ஈரான் அறிவிக்கிறது .

  • வன்னி மைந்தன்
கடுமையான பழிவாங்கல் தொடரும்

Leave a Reply