கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை இருந்த மூவர் தற்கொலை முயற்சி

Spread the love

கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை இருந்த மூவர் தற்கொலை முயற்சி

இலங்கை – மிருசுவில் பகுதியில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தமிழர்கள் தற்கொலை புரிய முயற்சித்துள்ளனர் .

இதில் 65 வயது மாமியார் சம்பவ நேரத்தில் பலியாகியுளளார் .

மேலும் மக்கள் மருமகன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

இலங்கையில் ஆடம்பரத்தில் சிக்கி தவிக்கும் எம்மவர்கள் கடனை பெற்று செலவு செய்து விட்டு அதனை மீள

செலுத்த முடியாது திணறி வருவதும் ,இவ்வாறான தற்கொலைக்கு முயற்சிப்பதும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது

அதேவேளை கந்து வட்டி காரர்கள் அதிகம் தொல்லை தருவதும் இயல்பான ஒன்றாக மாறிப்போயுள்ளது ,இந்த

கந்து வட்டி காரர்களை ஆளும் அரசு கைது செய்யும் புதிய சட்டத்தை இலங்கையில் இதுவரை அமூல் படுத்தவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது

Leave a Reply