ஒரு மில்லியன் அமெரிக்கா பணத்துடன் ஒருவர் கைது

Spread the love

இலங்கையில் -ஒரு மில்லியன் அமெரிக்கா பணத்துடன் ஒருவர் கைது

இலங்கையில் – ஒரு மில்லியன் அமெரிக்கா நாணயத்தை போலியாக அச்சிட்டு கள்ள சந்தையில் புளக்கத்தில் விட்ட நபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளார் .

இவரிடம் இருந்து பித்தளை தகடுகள் ,நாணயங்கள் ,மற்றும் அதற்குரிய ஆவணங்கள் என்பன மீட்க பட்டுள்ளன .

ஒரு மில்லியன் அமெரிக்கா டொலர்களுக்கு மேலாக இங்கிருந்து மீட்க பட்டுள்ளது .கைதான நபரிடம் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன

Leave a Reply