ஒட்டிசுட்டானில் காட்டு யானைகள் அட்டகாசம் – மக்கள் அவதி

Spread the love

ஒட்டிசுட்டானில் காட்டு யானைகள் அட்டகாசம் – மக்கள் அவதி

இலங்கை – தமிழர்கள் அதிகம் வைசிக்கும் பகுதியான ஒட்டி சுட்டான் மற்றும் மாங்குளம் வரையிலான பகுதிகளில்

காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால் மக்கள் பெரிதும் பீதியில் உறைந்துள்ளனர் ,

ஒட்டிசுட்டான் ,தம்பகாமம் ,மாங்குளம் ,கறுப்பட்ட முறிப்பு பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிரித்துள்ளதும் ஊர்

மனைகளுக்குள் யானை புகுவதால் பீதியில் மக்கள் உறைந்துள்ளனர் ,

போர் இடம்பெற்ற கால பகுதியில் இந்த பகுதிகளில் யானைகள் ஏதும் இல்லாது இருந்தமை குறிப்பிட தக்கது

Leave a Reply