ஐநாவில் இருந்து இலங்கை விலகுவதால் பிரச்னை இல்லையாம் -சுமந்திரன்

Spread the love

ஐநாவில் இருந்து இலங்கை விலகுவதால் பிரச்னை இல்லையாம் -சுமந்திரன்

இலங்கை ஐநா மனித உரிமை கூட்ட தொடரில் இருந்து விலகுவதால் எந்த பிரச்னையும் ஏற்படாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்துள்ளார் .

இவர் இலங்கை அரசுக்கு ஒத்து ஊதி வருகின்றவர் என்பதும் இடம்பெற உள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ் தேசிய விடுதலை தொடர்பாக பேசி வருகிறார்

வரது இவ்வாறான பேச்சுகளுக்கு மக்கள் மத்தியில் பலத்த கொதிப்பு நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிட தக்கது

Leave a Reply