என்னை கற்பழித்தாங்க – நடிகை போட்ட குண்டு

Spread the love
என்னை கற்பழித்தாங்க – நடிகை போட்ட குண்டு

தமிழ், மலையாளம் பட உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நித்யா மேனன். என்னை-கற்பழித்தாங்க இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

தற்போது, முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையான தி அயன்லேடி படத்தில் நடித்து

வருகிறார். இதற்காக ஜெயலலிதா போன்று இருப்பதற்கான பல விசேஷ பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், தான் எதிர்பாராமல் சினிமாவில் அறிமுகமானதாகவும், ஒன்றிரண்டு படங்களில் நடித்து விட்டு போய் விடலாம்

என்று நினைத்ததாகவும் ஆனால் அதன் மீது விருப்பம் அதிகமாகி திரை பயணத்தை தொடர வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

நித்யா மேனன்

மேலும், “சினிமா துறையில் மட்டும் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவாக உள்ளது என்பது சரியல்ல. எல்லா துறைகளிலுமே பாதுகாப்பின்மை இருக்கிறது.

என் வாழ்க்கையில் பாதுகாப்பு இல்லை என்ற உணர்வு ஏற்பட்டதில்லை. சிலர் என்னிடம் ஆபாசமாக பேசி தவறாக நடக்க முயற்சி செய்தனர்.

நான் விட்டு கொடுக்காமல், பெண்களிடம் கவுரவமாக நடக்க கற்றுக்கொள் என்று கடுமையாக கூறினேன்.

என்ன தவறு நடந்தாலும் அதை எதிர்ப்பதில் நமது பங்கும் இருக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள்

தலையிடுவார்கள். எவ்வளவு கஷ்டம் வந்தாலும் முளையிலேயே கிள்ளி எறிந்து விட வேண்டும்.

நமது முடிவை கொஞ்சமும் தயங்காமல் தைரியமாக முகத்தில் அறைந்த மாதிரி சொல்ல வேண்டும்.

தைரியமாக இருந்தாலே பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.’ என நித்யா மேனன் கூறியுள்ளார்.என்னை-கற்பழித்தாங்க

சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், தான் எதிர்பாராமல் சினிமாவில் அறிமுகமானதாகவும்,

ஒன்றிரண்டு படங்களில் நடித்து விட்டு போய் விடலாம் என தெரிவித்து மேற்படி விடயத்தை போட்டு உடைத்தார்

இது நடிகைகள் காழ்புணர்ச்சியின் காரணமாக செயல் படுகின்றனரா ….? அல்லது உண்மையில் நடந்த விடயங்களை கூறுகின்றனரா என்ற கேள்வியை ரசிகர்கள் கேட்டு நிற்கின்றனர் .

சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் இவரது இந்த பதிலுக்கு செம கலாய்ப்பு புரிவதை காண முடிகிறது .

இவர்கள் இந்த கலக்கல் கலாய்ப்பின் ஊடாக ஏன் தான் இந்த விடயத்தை உரைத்தேன் என அம்மணி மண்டையை போட்டு உடைத்த வண்னம் உள்ளாராம்

Leave a Reply