ஊந்துருளி பந்தயத்தில் உயிரிழந்த இரு வாலிபர்கள்

ஊந்துருளி பந்தயத்தில் உயிரிழந்த இரு வாலிபர்கள்
Spread the love

ஊந்துருளி பந்தயத்தில் உயிரிழந்த இரு வாலிபர்கள்

ஊந்துருளி பந்தயத்தை களுத்துறை வீதியில் நடத்தி கொண்டிருந்த இரு வாலிபர்கள் ,அந்த ஊந்துருளிகள் மோதி சிதறியதால், சம்பவ இடத்தில பலியாகியுள்ளனர் .


பலியானவர்கள் பதினெட்டு வயதை கொண்டவர்கள் என தெரிவிக்க படுகிறது. .

இரு வாலிப குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற போட்டியின் பொழுதே இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது .

இறந்தவர்கள் சடலங்கள் மீட்க பட்டு மரண பரிசோதனைக்காக சடலம் மருத்துவமனையில் வைக்க பட்டுள்ளது .

இது குறித்த விபத்து தொடர்பிலான பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .