ஊடக வியலாளார் மீது மர்ம கும்பல் கோர தாக்குத்தல்

Spread the love

ஊடக வியலாளார் மீது மர்ம கும்பல் கோர தாக்குத்தல்

இலங்கை – வென்னப்புவ பகுதியில் சட்டவிரோத நில ஆக்கிரமிப்பு தொடர்பில் செய்தி சேகரித்து வெளியிட்ட

ஊடக நபர் ஒருவர் மீது மர்ம கும்பல் ஒன்றினால் கோரமாக தாக்க பட்ட நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் .

இதற்கு முன்னரும் இவ்வாறு ஒரு ஊடக நபர்கள் இவ்விதமான மர்ம குழுவால் தாக்க பட்டனர் .

ஆனால் அவர்கள் மீது இதுவரை எந்த விசாரணைகளும் இடம்பெறவிலை என்பது குறிப்பிட தக்கது

Leave a Reply