உலங்குவானூர்தி பயணத்திற்கு மகிந்த -கோட்டபாய பணம் செலுத்தினர் – விமான படை

Spread the love
உலங்குவானூர்தி பயணத்திற்கு மகிந்த -கோட்டபாய பணம் செலுத்தினர் – விமான படை

இலங்கையில் ஏழாவது ஜனாதிபதியாக தெரிவான கோட்டாபய தனது பதவியை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் அனுராதபுரம் சென்றார் ,அந்த பயணத்திற்கு உலங்குவானூர்திகள் பயன் படுத்த பட்டன ,மேற்படி உலங்குவானூர்தி பயணத்திற்கு மகிந்த -கோட்டபாய பணம் செலுத்தினர் -என விமான படை அதிரடியாக அறிவித்துள்ளது , கடந்த ஆட்சியின் பொழுது விமான பயணங்களுக்கு பணம் செலுதாது சென்றார்கள் என்ற குற்றச்சாட்டின் பிரகாரம் சட்ட சிக்கலில் இவர்கள் சிக்கி தவித்தமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply