உதயங்க வீரதுங்க இலங்கை வந்தார் – விசாரணைகள் தீவிரமாம்

Spread the love

உதயங்க வீரதுங்க இலங்கை வந்தார் – விசாரணைகள் தீவிரமாம்

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க இன்று இலங்கை வந்துளளர்

இலங்கை வந்துள்ள இவரிடம் வான்நிலையத்தில் வைத்து குற்ற புலனைவு பிரிவினர் டெஹெவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது

வருகை தந்த இவர் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆயர் படுத்த படலாம் என கருத படுகிறது

.இவரது வழக்கை தள்ளுபடி செய்து விடுதலை அளிக்கும் நகர்வில் கோட்டா ஈடுபட்டுள்ளதாக நம்ப படுகிறது

Leave a Reply