உணவகத்தில் ஒருவர் அடித்து கொலை
இலங்கை கந்தனை பகுதியில் பெண் ஒருவர், நடத்தி வரும் கொட்டலுக்கு ,வருகை தந்த நபர் ஒருவர் அங்கு பணி புரிந்த நபர் ,ஒருவரை அடித்து கொலை செய்துள்ளார் .
உணவை வாங்கி விட்டு, பணத்தினை கொடுக்க தகராறு செய்த பொழுதே, மேற்படி வாக்குவாதம் முற்றியதில் ,அங்கு பணி புரிந்த உணவகத்தின் ,தந்தையை தலைக்கவசத்தால் அடித்து கொலை செய்துள்ளார்.
அடி காயங்களுக்கு உள்ளான, அவர் மயங்கி வீழ்ந்து மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட பொழுதும், சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.
மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.