உக்கிரேனுக்கு 400 மில்லியன் ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா

உக்கிரேனுக்கு 400 மில்லியன் ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா
Spread the love

உக்கிரேனுக்கு 400 மில்லியன் ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா

உக்கிரேனில் இடம்பெற்று வரும் போருக்கு ஆதரவாக அமெரிக்கா அரசு 400 மில்லியன் அமெரிக்கா டொலர் பெறுமதியான ஆயுத தளபாடங்களை வழங்குவதாக அறிவித்துள்ளது .

இவ்விதம் வழங்க படும் பெரும் தொகை ஆயுத குவியலில், ஏவுகணைகள் ,ஆட்டிலொறிகள் ,மற்றும் டாங்கிகள் உள்ளிட்டவை அடங்கு கின்றன .

ரசியா இராணுவம் தற்பொழுது நீண்ட தூர ஏவுகணைகளை பயன் படுத்தி தாக்குதல் நடத்தி வருகிறது .

அதனால் இவ்விதமான அவசர ஆயுத உதவியினை அமெரிக்கா வழங்குவதாக அறிவித்துள்ளது .

உக்கிரேன் போர்க்களத்தை அமெரிக்கா பிரிட்டன் நாடுகளே ,முன் நின்று நடத்தி வருகின்றது .

போர் முடிவுற்றாலும் ,தற்போது உக்கிரேன் பெற்றுள்ள கடன் தொகையில் இருந்து மீளுமா என்கின்ற சந்தேகம் எழுந்துள்ளது .