இலங்கை விமானங்கள் திடீர் திசை திருப்பல் – பயணிகள் அவதி

Spread the love
இலங்கை விமானங்கள் திடீர் திசை திருப்பல் – பயணிகள் அவதி

பங்களாதேஸ் டாக்காவில் இருந்து பறந்து வந்து கொண்டிருந்த இலங்கை எயார்லங்கா விமான நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று இலங்கை கட்டு நாயாக்க விமான நிலையத்தில் தரை இறங்காது மாத்தளை விமான நிலையத்திற்கு திசை திருப்பி விடப்பட்டது , கால நிலை சீர்கேட்டால் இந்த விமானங்கள் இவ்விதம் திசை திருப்பி விடப்பட்டதாக குறித்த வான்நிலைய குரல் தரவல்ல அதிகாரி தெரிவித்துள்ளார்

SriLankan Airlines flight

Leave a Reply