இலங்கையில் வேலை பெற்று கொள்ள – பாலியல் லஞ்சம் கேட்க்கும் அரச அதிகாரிகள்

Spread the love
இலங்கையில் வேலை பெற்று கொள்ள – பாலியல் லஞ்சம் கேட்க்கும் அரச அதிகாரிகள்

இலங்கையின் – ஒன்பது மாகாணங்களைஸ் ஏரண்டஹ் சுமார் 1300 பேரிடம் நடத்த பட்ட லஞ்ச ஊழல் தொடர்பான கருத்து கணிப்பின் பொழுது

நான்கில் ஒரு பகுதியினர் தம்மை அரச அதிகாரிகள் பணியினை பெற்றுக்கொள்ளும் பொழுது பாலியல் லஞ்சம் கேட்பதான அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர் ,

மேலும் லஞ்ச ஊழல் கேட்பதாகவும் சுட்டி காட்டப்பட்டுள்ளது .டிரண்ஸ்பெரன்சி இண்டர்நைசினல் மேற்கொண்ட

ஆய்வின் பொழுதே இந்த அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன

Leave a Reply