இலங்கையில் ரயில்களில் பிச்சை எடுக்க தடை – கோட்டா அரசு அதிரடி நடவடிக்கை

Spread the love
இலங்கையில் ரயில்களில் பிச்சை எடுக்க தடை – கோட்டா அரசு அதிரடி நடவடிக்கை

இலங்கையில் எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதியில் இருந்து ரயில்களில் பிச்சை எடுக்க தடை விதிக்க பட்டுள்ளது ,மீறுவோர் கைது செய்யப்படுவதுடன் தண்டமும் அறவிட படும் என புதிய இலங்கை அரசு அதிரடியாக அறிவித்துள்ளது , நாட்டில் தூய்மை என்கின்ற திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன

Leave a Reply