இலங்கையில் யனை தாக்கி இருவர் பலி – அச்சத்தில் மக்கள்

Spread the love
இலங்கையில் யனை தாக்கி இருவர் பலி – அச்சத்தில் மக்கள்

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலயத்தில் இடம்பெற்ற யானை தாக்குதலில் சிக்கி இருவர் பலியாகியுள்ளனர் ,யானைகளின் இந்த கோரா தாக்குதல் தொடருகின்ற பொழுதிலும் மக்களை காப்பாற்ற இவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவிலை என தெரிவிக்க படுகிறது

Leave a Reply