இறந்த பெண்ணை தின்ற பூனைகள்

Spread the love

இறந்த பெண்ணை தின்ற பூனைகள்

எதிரி செய்திகள்.பிரித்தானிய செய்திகள்.

பிரிட்டனில் பெண் ஒருவர் வீட்டிற்குள் திடீரென இறந்து விட்டார் ,இறந்த பெண் இருபது பூனைகளை வளர்த்து வந்தார் ,இறந்த அந்த பெண்ணை பசியால் வாடிய பூனைகள் தின்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது .

நபர் ஒருவர் போலீசாருக்கு வழங்கிய தகவலை அடுத்து வீட்டிற்கு சென்ற போலீசார் அந்த வீட்டில் கடி காயங்களுக்கு உள்ளான நிலையில் பெண்ணின் சடலத்தை மீட்டனர்.

குறித்த பெண் இறந்து இரண்டு வரங்களான நிலையில் பசியால் வாடிய பூனைகள் பெண்ணை கடித்து தின்றுள்ளன.

பெண்ணை தின்ற பூனைகள் செயலை கண்ணுற்று அதிர்ச்சியடைந்த பொலிசார், அழுகிய நிலையில் பெண்ணின் சடலதை மீட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

பசியால் வாடிய பூனைகள் மீட்க பட்டு ஒவ்வொன்றும் 29 பவுண்டுக்ளுக்கு விற்பனை செய்ய பட்டுள்ளன .

தம்மை வளர்த்த பாசமிகு பெண்ணை தின்ற பூனைகள் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன .

இறந்த பெண்ணின் உடலின் பல பாகங்களை காணவில்லை .அந்த பாகங்கள் யாவற்றையும் இந்த பூனைகள் தின்று பசியை போக்கியுள்ளன .

அதற்கு காரணம் பசியால் வாடிய பூனைகளுக்கு உணவு ஏதும் இல்லாத நிலையில் இந்த பெண்ணை தின்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

தற்போது பெண்ணை தின்ற பூனைகள் செய்தி வெளியாகி பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

தனிமையில் பெண் வசித்து வந்தமையாலே இந்த நிலை ஏற்பட்டுள்ளது என மக்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர் .

இந்த கருத்துக்களில் சிலதோ கண்ணீர் தரும் படியாக அமைய பெறுகின்றன ,இந்த செயல் மனித குலத்தை அதிர வைக்கும் ஒன்றாக உள்ளது .

பூனைகளுடன் கூடி மகிழ்ந்த பெண்ணை தின்ற பூனைங்கள் செயல், வாத பிரதி வாதங்களாக உருவெடுத்துள்ளது .

இந்த கொடூர செயலுக்கு பூனைகள் காரணமா ..?அந்த பெண் காரணமா..? அல்லது அந்த வீட்டார் தான் காரணமா என்ற பட்டிமன்ற வாதங்கள் தொடரத்தான் செய்கின்றன .

இந்த மக்கள் கருத்துக்களை உற்று நோக்கும் பொழுது இறந்த பெண்ணை உண்ட பூனைகளை கண்ட காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தமை சரியாகத்தான் உள்ளது என்பதே திரைக்கதை போல உறுதியாகிறது .

வன்னி மைந்தன்


    Leave a Reply