இருவரை வீட்டுக்குள் கொன்று வீசிய பெண் கனடாவில் நடந்த பயங்கரம்

Spread the love
இருவரை வீட்டுக்குள் கொன்று வீசிய பெண் கனடாவில் நடந்த பயங்கரம்

கனடா- Melvin Street, in Sudbury’s பகுதியில் வீடொன்றுக்குள் ஆண் ஒருவர் சடலமாக மீட்க பட்டுளளார் ,மேற்படி மரணம் தொடர்பாக விசாரணைகளை நடத்திய பொலிசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது .

33 வயதுடைய பெண் மேற்கொண்ட இரண்டாவது கொலை இது ,குறித்த நபர் இவருடன் ஒன்றித்து வாழ்ந்த பின்னர் படுகொலை செய்யப்பட்டுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது.

,நீதிமன்ற விசாரணைகளில் இவருக்கு மரண தண்டனை கிடைக்க பெறலாம் என எதிர்பார்க்க படுகிறது .

    Leave a Reply