இந்தோனேசியா நில நடுக்கத்தில் 321 பேர் மரணம் 62 000 வீடுகள் சேதம்

இந்தோனேசியா நில நடுக்கத்தில் 321 பேர் மரணம் 62 000 வீடுகள் சேதம்
Spread the love

இந்தோனேசியா நில நடுக்கத்தில் 321 பேர் மரணம் 62 000 வீடுகள் சேதம்

இந்தோனேசியா மேற்கு யாவா பகுதியில் இடம் பெற்ற நில நடுக்கத்தில் சிக்கி 321 பேர் பலியாகியுள்ளனர் .

மேலும் அறுபத்தி இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன .

இந்த வீடுகளில் வசித்து வந்த சுமார் எழுபத்தி ஐந்தாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் தற்காலிக இடங்களில் தங்க வைக்க பட்டுள்ளனர் .

பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது .