இந்தியா பறக்கும் கோட்டபாய -சீறும் சீனா

Spread the love

இலங்கையின் இரத்த கறை படிந்த காட்டேரியாகவும் ,தமிழர் உயிர் குடித்த பேயாகவும் ,சர்வாதிகாரியாவும் விளங்கும் இலங்கை அதிபர் கோட்டபாய இந்தியாவுக்கு அரசமுறை பயணத்தை மேற்கொள்கிறார் ,பதவி ஏற்று முதலாவது பயணமாக இந்தியாவுக்கு செல்கிறார் ,இவரை போலவே மகிந்தவும் இந்தியாவுக்கு பறந்தார் ,அதன் பின்னரே இலங்கையை சீனாவுக்கு தாரை வார்த்து கொடுத்தனர் , தற்போது அவசரமாக இந்தியா பறக்கும் இவருக்கு அங்கு என்ன அதிர்ச்சி காத்துள்ளதோ ..? இவரது முதலாவது பயணம் இந்தியாவாக இருப்பதால் சீன கடுப்பில் உறைந்துள்ளதாம்

Leave a Reply