இந்தியாவில் உள்ள தமிழர்களுக்கு – இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் – மனோ முழக்கம்

Spread the love
இந்தியாவில் உள்ள தமிழர்களுக்கு – இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் – மனோ முழக்கம்

இலங்கை தமிழர்கள் அகதிகளாக சென்று இந்தியா தமிழகத்தில் வசிக்கின்றனர் ,

இவர்களுக்கு இதுவரை அந்த நாட்டி பல ஆண்டுகளாக வசிக்கின்ற பொழுதும் இந்தியா குடியுரிமை பெற இயலவில்லை ,

மந்தைகளாக அகதி முகாமில் அடைத்து வைத்து சொல்லென்ன துயரங்களுக்கு அந்த மக்கள் உள்ளாகி

வருகின்றனர் ,புதிதாக அறிமுக படுத்த பட்ட சட்ட விடயத்திலும் தமிழர்கள் புறம் தள்ள பட்டே வருகின்றனர்

,இவவாறான சூழலில் அந்த மக்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என மனா கணேசன் முழங்கியுள்ளார்

Leave a Reply