இந்தியாவால் மட்டும் தான் ஈழ தமிழர்களுக்கு தீர்வு வழங்க முடியும் – கண்டு பிடித்தார் டக்கிளஸ்

Spread the love
இந்தியாவால் மட்டும் தான் ஈழ தமிழர்களுக்கு தீர்வு வழங்க முடியும் – கண்டு பிடித்தார் டக்கிளஸ்

இலங்கையில் ஆளும் ஆட்சியில் தமிழர்களுக்கு தீர்வு சாத்தியமிலை எனவும் இதனை பெற்றுதர இந்தியாவால் மட்டும் தான் முடியும் ,

எனவே இந்தியாவின் அனுசரணை இங்கே முதன்மை எனவும் ,புலத்தில் உள்ள தமிழர்கள் கூறுவது போன்றும்

,இங்குள்ள சில தமிழ்கடச்சிகள் முழங்குவது போன்றும் சர்வதேசத்தால் தமிழர்களுக்கு தீர்வு ஏதும் கிட்டாது என டக்கிளஸ் தேவானந்தா கண்டு பிடித்துளளார் ,

இவரது இந்த கண்டுபிடிப்புக்கு சுமார் முப்பது வருடங்கள் பிடித்துள்ளனவாம்

Leave a Reply