இத்தாலியில் வெள்ளம் – இருவர் பலி – மக்கள் அவதி

Spread the love
இத்தாலியில் வெள்ளம் – இருவர் பலி – மக்கள் அவதி

இத்தாலி Mark’s Square, பகுதியில் வரலாறு காணாத அளவுக்கு ஆறு அடிக்கு மேல் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது ,இதனால் அந்த பகுதி வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதுடன் மக்கள் பெரும் இன்னலை சந்தித்து வருகின்றனர் ,பாதிக்க பட்ட மக்களுக்கு எவ்விதம் உதவலாம் என்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதுடன் அவசர மீட்பு பணிகள் துரிதமாக இடம்பெற்ற வண்னம் உள்ளது ,குறித்த பகுதிக்கு அந்த நாட்டு அதிபர் திடீர் பயணத்தை மேற்கொண்டு சென்றுள்ளார்

இத்தாலியில் வெள்ளம் - இருவர் பலி - மக்கள் அவதி

Author: நலன் விரும்பி

Leave a Reply