இத்தாலியில் வெடித்து சிதறிய நான்கு மாடிகட்டடம் -2 பேர் பலி -12 பேரை காணவில்லை

Spread the love

இத்தாலியில் வெடித்து சிதறிய நான்கு மாடிகட்டடம் -2 பேர் பலி -12 பேரை காணவில்லை

இத்தாலியில் நான்கு மாடி கட்டடம் அமைந்துள்ள பகுதியில் எரிவாயு குழாய் வெடித்து சிதறியதில் .

அந்த கட்டடிடம் முற்றாத இடிந்து வீழ்ந்தது ,இதனை பொழுது இருவர் பலியாகியுள்ளனர் ,மேலும் 12

பேர் காணாமல் போயுள்ளனர் ,மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது ,மேற்படி சம்பவம்

பெரும் அதிரவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    Leave a Reply