இடிந்து வீழ்ந்த கொட்டல் – மூன்று வெளிநாட்டவர் காயம் – மக்களுக்கு எச்சரிக்கை

Spread the love

இடிந்து வீழ்ந்த கொட்டல் – மூன்று வெளிநாட்டவர் காயம் – மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கை – பதுளை – எல்லா ரோக் பகுதியில் ஏற்பட்ட நில அதிர்வை அடுத்து அங்கிருந்த கொட்டல் ஒன்று இடிந்து

வீழ்ந்துள்ளது ,இவ்வேளை அதில் தங்கியிருந்த மூன்று வெளிநாட்டவர்கள் பாடுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் ,

தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

Leave a Reply