அவுரேலியாவில் -உணவகத்தில் கர்ப்பிணி பெண்ணை கோரமாக தாக்கிய வெள்ளையர் video

Spread the love
அவுரேலியாவில் -உணவகத்தில் கர்ப்பிணி பெண்ணை கோரமாக தாக்கிய வெள்ளையர்

அவுஸ்ரேலிய அத்தலைநகர் – சிட்னி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்தனர் மூன்று முஸ்லீம் பெண்கள் ,மூவரும் முட்டாக்கு போட்ட வண்ணமே இருந்தனர் . ஏன் இதனை அணிந்தாய் என கேடடு அந்த வெள்ளையர் இவர்கள் மீது அகோர இனவெறி தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் .கூடவந்த முஸ்லீம் பெண்களில் ஒருவர்கதிரையால் அந்த ஆணை மூர்க்கமாக தாக்குகின்றார் . 38 வாரமான குறித்த கர்ப்பிணி பெண் வயிறு அடிவிழும் வண்ணம் நிலத்தில் வீழ்ந்தார் .இதனால் சிசுவுக்கு ஆபத்து ஏதும் ஏற்பட்டதா என தெரியவில்லை .அங்கிருந்த ஆண்கள் ஓடிவந்து தாக்குதலை நடத்தியவரை பிடித்து சென்றனர் .சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வந்து நபரை கைது செய்துள்ளனர்

click here video

Leave a Reply