அரசை மக்கள் வெறுக்க இவரே காரணம் -கோட்டா கண்டு பிடிப்பு

Spread the love

இலங்கையில் -அரசை மக்கள் வெறுக்க இவரே காரணம் -கோட்டா கண்டு பிடிப்பு

இலங்கையில் ஆளும் அரசை மக்கள் வெறுத்து கொள்வதற்கு அரச ஊழியர்களின் அடவாடிகளும் ,அசமந்த போக்கும் காரணமாகிறது .

இவர்களுடன் அதற்கு பொறுப்பான அமைச்சர்கள் அதனை நிவர்த்தி செய்திட தவறியதன் விளைவே இந்த இன்னலுக்கு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .

அரசை மக்கள் வெறுக்க காரணமான இவர்கள் தமது பொறுப்புக்களை சரிவர செய்து சென்றால் எந்த இடரும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார் .

இதனை அரச ஊழியர்கள் ,அரசியல்வாதிகளே சரி செய்திட வேண்டும் எனவும் கோட்டபாய முழங்கியுள்ளார்

Leave a Reply