அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய ஈரானியர் தூக்கில் மாட்டி கொலை
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்துவதைக்க பட்டார் .
அதன் பின்னர் பொது மக்கள் முன்பாக தூக்கல் மாடத்தி படுகொலை செய்யப்பட்டுளளார் .
அரசுக்கு எதிராக மேற்குலக உளவு நிறுவனர் ஊடகங் ஆளும் அரசுக்கு எதிரான போராடடம் இடம்பெற்று வருவதாக கருதும் ஈரான் ,மக்கள் கலக்கத்தை அடக்க இவ்விதமான தூக்கு தண்டனையை அரங்கேறி வருகிறது .
இந்த செயல்பாடு மக்களை மேலும் கொத்தி நிலைக்கு உட்படுத்தியுள்ளது .