அமைச்சர் டக்கிளசுக்கு தும்புதடி பூசை செய்த பெண்கள்

Spread the love

வவுனியாவில் -அமைச்சர் டக்கிளசுக்கு தும்புதடி பூசை செய்த பெண்கள்

இலங்கையில் மகிந்த ஆட்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தமது உறவுகளை தேடி போராடட்ம நடத்தி வருகின்றனர் ,

இவர்களின் இந்த போராட்டம் சுமார் .
1045 நாட்களை எட்டியுள்ள நிலையில் இதுவரை அந்த மக்களுக்கு எதுவித தீர்வும் கிட்டவில்லை .

ஆனால் மக்களை கடத்திய டக்கிளஸ் தற்போது அரசுடன் இது தொடர்பாக உரையாடி காணாமல் ஆக்க பட்ட உறவுகளுக்கு தீர்வு வாங்கி தருவதாக

தெரிவித்ததை அடுத்து கொந்தளித்த மக்கள் .
அவரது நிழல் படத்திற்கு சனி ,தும்புதடி ,செருப்பு கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்

இது போல தமிழ் தேசிய கூத்தமைப்பு சுமந்திரன் ,சம்பந்தருக்கு வழங்க வேண்டும் அப்பொழுது தான் தீர்வான தீர்வு கிட்டும் .

அமைச்சர் டக்கிளசுக்கு

Leave a Reply