அமைச்சர்களுக்கு ஆப்பு வைத்த கோத்தா

Spread the love
அமைச்சர்களுக்கு ஆப்பு வைத்த கோத்தா

இலங்கையின் ஏழாவது நிறைவேறு ஜனாதிபதியாக ஆட்சியில் அமர்ந்துள்ள தமிழின கொலையாளியும் போர்குற்றவாளியுமான கோட்டபாய

தனது சர்வதிகார ஆட்சியில் அமைச்சர்கள் ,மற்றும் அரச அதிகாரிகளுக்கு புதிதாக கொள்வனவு செய்யப்படும் வாகன உரிமங்களை இரத்து செய்துள்ளார் ,

இதனால் ஆண்டு ஒன்றுக்கு சுமார் ஆயிரம் மில்லியன் ரூபாய்கள் மீத படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

Leave a Reply