அதிக விலையில் அரிசி விற்பனை – கடைகள் முற்றுகை

Spread the love

அதிக விலையில் அரிசி விற்பனை – கடைகள் முற்றுகை

இலங்கையில் ஆளும் ஜனாதிபதி கோட்டாவின் ஆட்சியில் அரசியின் வருக்குறைப்பு விகிதம் அறிவிக்க பட்ட நிலையில் ,அதிக விலையில் அரசி விற்பனை செய்யப்பட்டு வருகிறது .

இவ்வாறு அதிக விலையில் அரிசி விற்பனை செய்யும் கடைகள் தொடர்ந்து நுகர்வோர் அதிகார சபை திடீர் முற்றுகை நடத்தி தண்டம் அறவிட்டு வருகின்றனர் .

மக்களினால் வழங்க படும் தகவல்களை அடுத்து அதிக விலையில் அரசி விற்கும் வர்த்தக நிலையங்கள் திடீரென முற்றுகைக்கு உள்ளாக்க பட்டு வருகிறது

Leave a Reply