அடித்து பொழியும் மழை – வெள்ளத்தில் மூழ்க தயாராகும் சிங்கள பகுதிகள்

Spread the love
அடித்து பொழியும் மழை – வெள்ளத்தில் மூழ்க தயாராகும் சிங்கள பகுதிகள்

இலங்கை- வடக்கு – வடமத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் அதிக மலை வீழ்ச்சி இடம்பெற்றுள்ளது ,இதனால் தென் இலங்கை இனவாத சிங்கள பகுதிகள் கடும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் எழுந்துள்ளது ,குளத்து நீர் மட்டம் அதிகரிக்கும் பட்சத்தில் வெள்ள பெருக்கெடுக்கும் அபாயம் எழுந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

Leave a Reply