அடித்து கொலை

இலங்கையில் 435 பேர் பத்து மாத்தில் கொலை
Spread the love

வீட்டுக்கு வெளியில் நபர் அடித்து கொலை

இலங்கை உடுகம பகுதியில் தமது வீட்டுக்கு வெளியில் நின்ற நபரை அடித்து கொலைசெய்து விட்டு கும்பல் ஒன்று தப்பி சென்றுள்ளது .

எனினும் இந்த கொலை வெறி தாக்குதலை நடத்தியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ,அவர்களை கைது செய்யும் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் .

இந்த கொலைக்கான கரணம் உடனடியாக தெரியவரவில்லை .