
கொழும்பில் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்
கொழும்பு டி.ஆர்.விஜேவர்தன மாவத்தை மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்திற்கு அருகில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் வானில் துப்பாக்கிச் சூடு நடத்தி இருவரை கைது செய்துள்ளனர்.
காரில் பயணித்த சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்யச் சென்ற வேளையில் வானத்தை நோக்கிச் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பில் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை
- பாலஸ்தீனியர்களுக்கு குளிர்காலம் மேலும் சிரமத்தை ஏற்படுத்துகிறது
- ஒரு மாதத்தில் மாத்திரம் 203 பேர் பலி
- கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு
- வனப்பகுதியில் தீப்பரவல்
- துப்பாக்கியுடன் காணாமல் போன கான்ஸ்டபிளின் பெற்றோர் கைது
- மின்வெட்டு குறித்து சஜித்தின் X பதிவு
- ஏப்ரல் மாதத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல்
- 2 5 மில்லியன் தென்னை மரங்களை பயிரிட திட்டம்
- உமா ஓயா திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்
- துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் தலைமறைவு