கட்டுநாயக்கவில் மின்சார தூண்டிப்பினால் விமான பயணங்கள் தாமதம்
இலங்கை கட்டுநாயாக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட மின்சார தூண்டிப்பால் மூன்று நாடுகளுக்கான விமான பயணத்தில் தாமதம் ஏற்பட்டதாக விமான நிலையம் அறிவித்துள்ளது ,எனினும் இந்த மின்சார தூண்டிப்பிற்கான காரணம் தெரியவரவிலை